Monday, July 2, 2012

முதல் விருது - FIRST AWARD


மகிழ்ச்சி செய்தி
எனக்கு கிடைத்த முதல் விருது  " AWESOME BLOGGER AWARD ".  இவ்விருதால்  நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்க்கு காரணம் என் அருமை உஷா  அக்கா அவர்கள் . எனக்கு விருது கொடுத்து என்னை உற்சாகப்படுத்திய அக்கா அவர்களுக்கு நான் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

உஷா ஸ்ரீகுமார் " http://ushasrikumar.blogspot.in/ " அக்கா நன்றி! நன்றி!!






நான் இவ்விருதை என்னுடைய உறவினர்கள்  உங்களுக்கு வழங்குகிறேன் .


1. இராஜராஜேஸ்வரி அக்கா http://jaghamani.blogspot.in/

2. நிரஞ்சனா http://nirusdreams.blogspot.com/

3. ஆசியா அக்கா http://www.asiyaomar.blogspot.in/

4. வை . கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள்  http://gopu1949.blogspot.in/

5. ராதா ராணி அக்கா http://radhaskitchen-1.blogspot.in/




 இதனை ஏற்று கொண்டவர்கள் பின்வரும் விதிமுறைகளை பின்பற்றவும்.
  1. விருதை வழங்குபவருக்கு நன்றி சொல்ல வேண்டும் 
  2. விருதை பெற்று கொண்டதன் அடையாளமாக அதன் சின்னத்தை உங்கள் பிளாக்கில்  பொறித்து கொள்ளலாம்
  3. உங்களுக்கு பிடித்த 5 பிளாகர்களுக்கு இந்த விருதை வழங்கலாம்


43 comments:

Usha Srikumar said...

Vaazhthukkal,Viji.

VijiParthiban said...

Thank You very much akka.... First Award is a Best Award....

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதல் விருது பெற்றதற்கு என் அன்பான வாழ்த்துகள்.

அதுவும் திருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்களின் திருக்கரங்களால் இந்த முதல் விருது தங்களுக்குக் கிடைத்துள்ளது, பெரும் பாக்யமாகும்.

விருதினை தாங்கள் உறவினர்கள் என்று சொல்லி எனக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளது சந்தோஷமாக உள்ளது.

நன்றி. வாழ்க வளமுடன் + நலமுடன்.

அன்புடன்
vgk

இராஜராஜேஸ்வரி said...

முதல் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள். பாராட்டுக்கள் !

நிறைய விருதுகள் பெற வாழ்த்துகிறேன்..

வாழ்க வளமுடன் !

இராஜராஜேஸ்வரி said...

எமக்கும் விருது வழங்கி பெருமைப்படுத்தியதற்கு நிறைவான நன்றிகள்..

தங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

VijiParthiban said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா . ஆமாம் ஐயா உஷா அக்கா கையால் விருது பெற்றது பெரும் பாக்கியம்தான்.

VijiParthiban said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அக்கா . எமது விருதை ஏற்றதற்கு வாழ்த்துக்கள் அக்கா.

Radha rani said...

முதல் விருது பெற்ற சகோதரி விஜிக்கு வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்!மேலும் பல விருதுகள் பெற்று வலைப்பூ சிறக்க வாழ்த்துக்கள்!

Radha rani said...

என் வலைக்கு முதல் விருது கொடுத்து பெருமை படுத்திய விஜிக்கு மிக்க நன்றி!மகிழ்ச்சியாக உள்ளது விஜி..

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

என்னுடைய கீழ்க்கண்ட பதிவுக்கு
தயவுசெய்து வருகை தாருங்கள்.

http://gopu1949.blogspot.in/2012/07/blog-post.html

தாங்கள் எனக்கு அளித்த விருதுக்கு நன்றிகூறி அதை மேலும் ஐவருடன் நான் பகிர்ந்துகொண்டுள்ளேன்.

அன்புடன்
vgk

VijiParthiban said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ராதா ராணி அக்கா . எமது விருதை ஏற்றதற்கு வாழ்த்துக்கள் அக்கா.

VijiParthiban said...

VGK ஐயா உங்களது வலைச்சரம் வந்தேன் ரசித்தேன் அலைகள் ஓய்வதில்லை ஐயா உங்களை மாதிரி .... என்னுடைய விருதை ஏற்று கொண்டு மற்றவர்களுக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா.....

Anonymous said...

Congrats!

VijiParthiban said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அட்சயா. நம் நட்பு தொடரட்டும்.......

VijiParthiban said...

வருக! வருக!! என வரவேற்கிறேன்............ என்னுடைய உறவினராக வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அட்சயா ...

திண்டுக்கல் தனபாலன் said...

சகோதரி இராஜராஜேஸ்வரி வலை மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை ! விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் ! Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் ! ! மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.karpom.com/2012/06/feedburner.html) சென்று பார்க்கவும். நன்றி!

VijiParthiban said...

வருக! வருக!! என வரவேற்கிறேன்............ என்னுடைய உறவினராக வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி திண்டுக்கல் சகோ அவர்களே ... முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

முதல் விருதிற்கு வாழ்த்துக்கள்..மேலும் மேலும் விருதுகள் பெற வேண்டும் நீங்கள்!

Aayushman Physiotherapy Clinic, Vashi, Navi Mumbai said...

CONGRATS ...I WISH YOU TO GET MORE AWARDS FOR YOUR BLOGS...

VijiParthiban said...

//முதல் விருதிற்கு வாழ்த்துக்கள்..மேலும் மேலும் விருதுகள் பெற வேண்டும் நீங்கள்!//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ அவர்களே....

VijiParthiban said...

//CONGRATS ...I WISH YOU TO GET MORE AWARDS FOR YOUR BLOGS...//

Welcome.. Thank you Mama.....

நிரஞ்சனா said...

உன்னுடைய அன்பினில் தோய்ந்து வரும் இந்த விருதை மகிழ்ச்சியோட வாங்கிக்கறேன விஜிம்மா. நாளைக்கே ஒரு பதிவோட வந்துடறேன். இந்த அன்பும் பாசமும் எப்பவும் தொடரணும்னு வேண்டுதலோட, நெகிழ்ச்சியோட... நன்றியோ நன்றி உனக்கு-

VijiParthiban said...

எப்போதும் நம்முடைய நட்பு தொடரட்டும் நிரூ.... சந்தோஷம் எனக்கு நிரூ .....

நிரஞ்சனா said...

விஜிம்மா... இப்ப என் பதிவை வெளியிட்டுட்டேன். டைம் இருக்கறப்ப வந்து பாருங்கோ...

http://nirusdreams.blogspot.com/2012/07/blog-post.html

ஸாதிகா said...

வாழ்த்துக்கள்!

VijiParthiban said...

வாழ்த்துக்கள் நிரூ ... விருதுகள் பெற்ற ஐவருக்கும் பகிர்ந்து அளித்தமைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்+ வாழ்த்துக்கள் ....

VijiParthiban said...

வாங்க ஸாதிகா அக்கா... வாழ்த்துக்கு மிக்க நன்றி...

Mahi said...

Congrats on your 1st award..wish you many more awards in the near future!

Thanks for dropping by in my blog(s) and the comments. BTW, neenga ellaraiyum "Akka"-nu thaan koopiduveengala? ;) :)

மாதேவி said...

விருதுக்கு வாழ்த்துகள்.

VijiParthiban said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மகி அக்கா... என்னுடைய உறவினராக வந்தமைக்கு நன்றி... வருக! வருக!! வருக!!! என வரவேற்கிறேன்...

நான் எல்லோரையும் அக்கா என்று கூப்பிடுவதற்கு காரணம் என்னவென்றால் ஒரு மரியாதை மிக்க வார்த்தை என்று கூறலாம்... அது மட்டும் இல்லை எனக்கு வயதில் பெரியவர்களை அக்கா என்று கூப்பிடுவது என்னுடைய வழக்கம்...
நான் உங்களை எப்படி கூப்பிடவேண்டும் என்று சொல்லுங்கள் மகி அக்கா... நம்முடைய நட்பு தொடரட்டும் ...........

VijiParthiban said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மாதேவி அக்கா...

ashok said...

congrats! nice blogging...

VijiParthiban said...

Welcome Mr. Ashok brother .Thank you for your visit and comments...

Mahi said...

விஜி, இங்க சொன்னதை அங்கேயும் வந்து சொன்னதுக்கு மிக்க நன்றி! :) நானும் அதையே செய்துடறேன்.

///இப்ப சொல்லுங்க நான் உங்களை அக்கா என்று கூப்பிடவா ..இல்லை மகி என்று கூப்பிடவா.... சொல்லுங்க ...உங்கள் அன்பு விஜி./// அன்பு விஜி, விளக்கத்துக்கு நன்றி! :) இன்று காலையில் உங்க ப்ளாகிலயே பார்த்தேன், பதில் சொல்ல நேரம் கிடைக்கவில்லை. மறுபடி வந்து பதில் சொல்வதற்குள் நீங்களே இங்கும் வந்து சொல்லிட்டீங்க, ரொம்ப தேங்க்ஸ்மா!

நீங்க என்னை விட வயதில் பெரியவரா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை..எதுக்கு ரிஸ்க்?! நீங்க மகி-ன்னே கூப்பிடுங்களேன்! ;) ;)

VijiParthiban said...

நான் உங்களை விட சின்ன பொண்ணுதான் இருந்தாலும் நீங்கள் விரும்பியதால் நான் இனிமேல் உங்களை மகி (மகி தோழி) என்றே கூப்பிடுகிறேன். ஓகே வா மகி.... தொடரட்டும் நட்பு....

ashok said...

வாழ்த்துக்கள்!

Mahi said...

/ஓகே வா மகி.... / ஓக்கே விஜி! நன்றி! :)

VijiParthiban said...

வாழ்த்திற்கு மிக்க நன்றி அசோக் நண்பா...

VijiParthiban said...

Thank you my dear mahi.....

Asiya Omar said...

அன்பான விருதிற்கு மிக்க நன்றி விஜி.வாழ்த்துக்கள்.

unknown said...

வணக்கம்
வாழ்த்துக்கள் ,விருது பெற்றமைக்கு
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!